osho

ஞானி என்பவன் இறைவனுக்குள் நுழைந்தவன்.

வாழ்க்கையின் மர்மத்தை ஊடுறுவியவன்.

மெய்மையை எதிர்கொண்டவனாவான்.

ஒரு ஞானி அறிவுடையவனாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.

அது ஒரு பொருட்டல்ல.

ஞானத்திற்கும் அறிவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

               -ஓஷோ.

Comments

Popular posts from this blog

சித்தர்கள்

வைணவம்