Posts

Showing posts from 2018

புத்தரின் இறுதி உபதேசம்.

"அப்ப தீபோ பவ" "உனக்கு நீயே ஒளியாவாய்" புத்தர் இறக்கும் போது அவருடைய சீடர்கள் அழுது அரற்றிக் கொண்டிருந்தார்கள். தன் கண்களைத் திறந்து புத்தர் அவர்களிடம் அழுவதை நிறுத்துங்கள் . நான் இதுவரை சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாம் நீங்கள் சரியாகக் கவனித்து கேட்க வில்லையா , எதற்கு இந்த அழுகை என்றார் . தலைமைச் சீடரான ஆனந்தா புத்தரிடம் நீங்கள் எங்களை விட்டு போகப் போகிறீர்கள் . எங்களுக்கு என்ன நடக்கப் போகிறதோ ? என்றார் .  அதற்கு புத்தர் நான் சொன்னதை நீங்கள் இன்னமும் சரியாக கேட்டு வாங்கிக் கொள்ளவில்லை .  என் உபதேசங்களை மட்டும் கேட்டுக் கொண்டிராமல் உங்களுக்கு நீங்களே ஒளியாக இருந்திருந்தீர்களேயானால் உங்களுடைய  ஆன்மாவை உணர்ந்து இருந்தீர்களேயானால் அழுவதற்கு எந்த தேவையும் இருக்காது என்றார் .. மஞ்சுஶ்ரீ என்ற மற்றொரு சீடரைப் பாருங்கள் . அவர் எப்படி அழாமல் உட்கார்ந்து இருக்க முடிகிறது என்று கேளுங்கள்  என்றார் . மஞ்சுஶ்ரீ கூறினார் ..  என்னுடைய ஒளியைத் தெரிந்து கொள்ள புத்தர் உதவினார் . நானே சாகப் போவதில்லை என்கின்ற போது புத்தர் எப்படி சாக முடியும் ? புத்தர் இங்கேதான் இருக்கப

இந்து மதம்

 இந்து மதம் என்ற ஒன்று இல்லை இந்திய அரசு கெஜட் அப்படி தான் சொல்கிறது 14~4~1921 அன்று தான் ஆங்கிலேய அரசு இந்த மதத்தை உருவாக்கி கெஜட்ல் ஏற்றி இருக்கிறது மேற்கொண்டு தகவல் ஏதேனும் தேவை என்றால் நீங்கள் நெட்டில் தேடி பாருங்கள்  பகுத்தறிவாளர்கள் இந்து மதத்தை ஏற்று கொள்கிறார்கள் காஞ்சி பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகர் இந்து மதம் என்று ஒரு மதம் கிடையாது அது வெள்ளைக்காரன் உருவாக்கியது என்று தெளிவாக சொல்லி இருக்கிறார் அவர் சொன்னால் ஏற்று கொள்வீர்கள் தானே எனது புரிதல் மதம் என்பது மனிதனை நெறிபடுத்த உருவாகியிருக்க வேண்டும். ஆனால் இன்று அனைத்தும் அரசியல் மற்றும் வியாபாரமாகி போனது. நமது தேசத்திலும் பல மதங்கள் இருந்ததாகவும் அவற்றை ஆதிசங்கரர் 6 மதங்களாக சுருக்கினார் என்பதும் வரலாறு. உலகில் சுமார் 4200 மதங்கள் உள்ளதாம் கூகிள் ஆண்டவர் சொல்கிறார். நான் ஒரு மொழியியல் ஆய்வாளரின் பேச்சை கேட்டேன் அவர் கிந்தி மொழி என்பது சுதந்திர போராட்டத்தின் போது உருவான கலப்பு மொழி என்கிறார் தென்னிந்திய மொழிகளில் தமிழில் மட்டுமே 80 சத ஆதி மொழியின் ஆதிக்கம் உள்ளது இருந்தும் உருது சமக்கிருத கலப்பு உ

osho

Image
ஞானி என்பவன் இறைவனுக்குள் நுழைந்தவன். வாழ்க்கையின் மர்மத்தை ஊடுறுவியவன். மெய்மையை எதிர்கொண்டவனாவான். ஒரு ஞானி அறிவுடையவனாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அது ஒரு பொருட்டல்ல. ஞானத்திற்கும் அறிவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.                -ஓஷோ.

தாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல‌ சில எளிய வழிகள்

1. நீங்கள்தான் திறமைசாலி என்று நீங்களே உங்களது மனதிற்குள் நூறுமுறை கூறிக்கொள்ளுங்கள் அப்போதுதான் உங்கள் அடி மனதில் நீங்கள் திறமைசாலி என்பது அழுத்தமாக பதியும். அப்ப‍டி பதிந்தால் தான் நீங்கள் உங்கள் எதிரே இருப்ப‍வர்க ளுடன் பேசி, அவர்களுக்கு நீங்கள் சொல்ல‍விரும்பும் கருத்தைப் புரிய வைக்க‍ முடியும். 2. நீங்கள் பேசும்போது உங்களுக்கு எதிரே இருப்ப‍வர்கள், முட்டாள்கள் என்று எண்ணிக்கொண்டு பேசுங்க ள். அப்போது தான் உங்களுக்குள் தைரியம் பிறக்கும் நீங்கள் பேச விரும்பியதை பேசமுடியும், அ தைப்போல அவர்கள்பேசி நீங்கள் கேட்கும்போது அவர்களை சிறந் த அறிவாளிகளாக எண் ணிக்கொள்ளுங்கள் ஏனெ ன்றால், பிறர் பேசுவதில் உ ள்ள‍ நல்ல‍ கருத்துக்களும் உங்களது வாழ்க்கைக்கு உதவும் வகையில் இருக்க‍ க் கூடும் ஆகையால் அவர் கள் பேசுவதை அலட்சியம் செய்யாமல், அறிவுப்பூர்மான அவர்க ளது பேச்சைக் கேளுங்கள் 3. எந்த ஒரு இடத்திற்குச் சென்றாலும், அங்கு உங்களுக்குத் தேவையான விவ ரங்களைக் கேட்கச்செல்லும்போது அ ங்கு நீங்கள் கேட்கவிரும்பியதை கேட் காமல் தயங்கி தயங்கி நிற்கக் கூடாது. 4. எந்த இடத்திற்கு நீங்கள் சென்றாலும், அங்கே உங்களது