Posts

Showing posts from August, 2010

சத்குரு ஸ்ரீ மூட்டை சுவாமிகள்

Image
                     சத்குரு  ஸ்ரீ மூட்டை சுவாமிகள் 

பகவான் ரமணர்

Image
                                 பகவான் இரமணர்

மதுரை சுவாமிகள்

Image
                            மதுரை சுவாமிகள் மதுரை சாமிகளை  2009 ஆம் ஆண்டு மதுரை இரயில் நிலையத்தில் பார்த்து ஆசி பெற்றேன். முதல்நாள் இரவு நானும் நண்பரும் சென்றோம் ஐயா அமைதியாக அமர்ந்திருந்தார் நாங்கள் அருகில் அமர்ந்தோம் அப்போது ஒருவர் ஏதோ ஒரு உணவை கொண்டு வந்து வைத்து விட்டு ஐயாவிடம் விழுந்து வணங்கினார் ஐயா அப்படியே அமர்ந்திருந்தார் அவர் சென்றபின் நான் ரயில்வே கேண்டீனில் சென்று இட்லி வாங்கி வந்தேன் ஐயாவிடம் வைத்தேன் எடுத்து சாப்பிட்டு கையை தண்ணீர் வேண்டும்போல் காண்பித்தார் நான் தண்ணீர் பாட்டிலும் காப்பியும்  வாங்கி வந்தேன் அதை பெற்று கொண்டார் பிறகு நாங்க அங்கிருந்து கிழம்பி மூட்டைசாமி ஒரு திருமண மண்டபத்தில் இருந்தார் அன்று அந்த இடம் சென்றோம்.  மீண்டும் காலை மூட்டை சாமி பழனி சென்றதும் நாங்க ஐயாவை பார்க்க வந்தோம் அருகில் நான் அமர்ந்தேன் என்னை ஓர் அழகிய புன்னகையுடன் பார்த்துகொண்டே இருந்தார் எனக்கு எதுவும் புரியவில்லை அருகில் இருந்த ஒரு பாட்டிம்மா சொன்னாங்க இனி உனக்கு நல்ல காலம் தம்பி சாமி இதுபோல் யாரையும் பாக்க மாட்டார் என்றார்.  அதன் பிறகு நான் ஐயாவை பார்கவில்லை இப்போது எந்த இடத்

Thirailinggaswamigal

Image
                            ஸ்ரீ திரைளிங்கஸ்வமிகள்

Lagirimahasayar

Image
                                  ஸ்ரீ லாகிரி மகாசாயர்

Yogi Ayya

Image
                                                                                  ஸ்ரீ  சிவபிரபாகர சித்தயோகி

சீரடி சாய்பாபா

Image
                                                                                   சாய்பாபா  

ஞான வள்ளல்

Image
                      கனக்கண்பட்டி ஞானவள்ளல் ஐயா கனக்கண்பட்டி சித்தர் பல தீர்கதரிசன சொற்களை உதிர்த்தவர் அவருடைய ஞான வார்த்தைகள் உடனடியாக புரியாது சாதாரன விவசாயிபோல் கிராமத்து பேச்சு வழக்கில் பேசுவார் பலரை அவர் விரட்டியடிக்கும் விதம் பார்ப்போர் வியக்கும் வண்ணம் இருக்கும். பல திரைப்பட பிரபலங்கள் இவரை சந்தித்து சென்றுள்ளார்கள். இவரிடம் அருகில் சென்றவர்களுக்கு மட்டுமே தெரியும் இவரின் தெய்வீக கதிர்வீச்சு அதை பலமுறை உணர்ந்தவன் நான் நம்பிக்கயோடு பிரார்த்திப்போருக்கு நிச்சயம் நல்லதோர் வழியை காட்டுவார் பிரச்சினைகள் தீர்ப்பார். 

மூட்டைசாமி

Image