மதுரை சுவாமிகள்

                            மதுரை சுவாமிகள்


மதுரை சாமிகளை 
2009 ஆம் ஆண்டு மதுரை இரயில் நிலையத்தில் பார்த்து ஆசி பெற்றேன். முதல்நாள் இரவு நானும் நண்பரும் சென்றோம் ஐயா அமைதியாக அமர்ந்திருந்தார் நாங்கள் அருகில் அமர்ந்தோம் அப்போது ஒருவர் ஏதோ ஒரு உணவை கொண்டு வந்து வைத்து விட்டு ஐயாவிடம் விழுந்து வணங்கினார் ஐயா அப்படியே அமர்ந்திருந்தார் அவர் சென்றபின் நான் ரயில்வே கேண்டீனில் சென்று இட்லி வாங்கி வந்தேன் ஐயாவிடம் வைத்தேன் எடுத்து சாப்பிட்டு கையை தண்ணீர் வேண்டும்போல் காண்பித்தார் நான் தண்ணீர் பாட்டிலும் காப்பியும்  வாங்கி வந்தேன் அதை பெற்று கொண்டார் பிறகு நாங்க அங்கிருந்து கிழம்பி மூட்டைசாமி ஒரு திருமண மண்டபத்தில் இருந்தார் அன்று அந்த இடம் சென்றோம். 
மீண்டும் காலை மூட்டை சாமி பழனி சென்றதும் நாங்க ஐயாவை பார்க்க வந்தோம் அருகில் நான் அமர்ந்தேன் என்னை ஓர் அழகிய புன்னகையுடன் பார்த்துகொண்டே இருந்தார் எனக்கு எதுவும் புரியவில்லை அருகில் இருந்த ஒரு பாட்டிம்மா சொன்னாங்க இனி உனக்கு நல்ல காலம் தம்பி சாமி இதுபோல் யாரையும் பாக்க மாட்டார் என்றார். 

அதன் பிறகு நான் ஐயாவை பார்கவில்லை இப்போது எந்த இடத்தில் இருக்கிறார் தெரியல தெரிந்தவர் தயை கூர்ந்து சொல்லுங்க நன்றி.

Comments

  1. Kindly let me know in which place Madurai Swamigal is living and if you can tell more about him, it will be very helpful.

    Thanks

    Vijay

    ReplyDelete
  2. Dear vijay I met swami ji at Madurai railway station 5 years ago.

    ReplyDelete
    Replies
    1. Hello there
      My name is suresh. I just want to see where I can see madurai swamigal, Moottai swamigal, any contact number of followers

      contact number 7845560051

      Delete
    2. Good evening all

      Delete
  3. நான் 2௦09 இல் ஐயாவை மதுரை இரயில் நிலையம் வெளியே உள்ள வேப்பமரத்தடியில் தரிசனம் செய்தேன்.அன்று நான் மதுரையில் இருந்து திருச்சி செல்வதற்காக ஒரு அதிகாலைப் பொழுது வந்து இருந்தேன். அப்பொழுது நான் கொண்டு வந்திருந்த எலுமிச்சை சாதம் 3 பொட்டலங்களில் ஒன்றை ஐயாவின் அருகில் வைத்து விட்டு
    திரும்பி இரயில் நடைமேடை நோக்கி செல்ல யத்தனிக்கும் போது யாரோ அரட்டும் தொனியில் அழைப்பது போல இருந்தது. திரும்பி பார்த்தேன் அது ஐயா தான். சிகரெட் வாங்கி வரும் படி சைகை செய்தார்.நானும் ஓடிப்போய் சிகரெட் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு மீண்டும் இரயில் நடைமேடை நோக்கி சென்று விட்டேன். அன்று நான் என்ஜினீயரிங் அட்மிஷன் தொடர்பாக sports quota வில் தேர்வு பெற trials ஆடுவதற்காக மதுரையில் இருந்து திருச்சி சென்றேன் . அதற்கும் முன்பு ஒருமுறை எனது தந்தையுடன் தரிசனம் செய்தேன்.அதன் பின் நானும் என்ஜினீயரிங் முடித்து இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது.அதற்குப்பின் நான் சுவாமிகளைப் பார்க்கவேயில்லை.எனக்குத் தெரிந்த வரை அவர் யாரிடமும் பேசியது கிடையாது. அவருக்கு மிக அருகில் அமர்ந்து கேட்டால் அவர் அவருக்கு மட்டுமே கேட்கும் அளவுக்கு நமசிவாய என்று உச்சரித்துக் கொன்டிருப்பார்.அதற்குப்பின் இப்பொழுது தான் தற்செயலாக இந்த வலைத்தளத்தில் ஐயாவின் புகைப்படத்தைப் பார்க்கிறேன். Friday August 25 2017 1.44 am., தற்சமயம் ஐயாவைப் பற்றிய தகவல்கள் தெரிந்த அன்பர்கள் எந்த நேரத்திலும் என்னை அழைக்கலாம். எனது WhatsApp number +91 8667799359

    ReplyDelete
  4. நான் 2௦09 இல் ஐயாவை மதுரை இரயில் நிலையம் வெளியே உள்ள வேப்பமரத்தடியில் தரிசனம் செய்தேன்.அன்று நான் மதுரையில் இருந்து திருச்சி செல்வதற்காக ஒரு அதிகாலைப் பொழுது வந்து இருந்தேன். அப்பொழுது நான் கொண்டு வந்திருந்த எலுமிச்சை சாதம் 3 பொட்டலங்களில் ஒன்றை ஐயாவின் அருகில் வைத்து விட்டு
    திரும்பி இரயில் நடைமேடை நோக்கி செல்ல யத்தனிக்கும் போது யாரோ அரட்டும் தொனியில் அழைப்பது போல இருந்தது. திரும்பி பார்த்தேன் அது ஐயா தான். சிகரெட் வாங்கி வரும் படி சைகை செய்தார்.நானும் ஓடிப்போய் சிகரெட் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு மீண்டும் இரயில் நடைமேடை நோக்கி சென்று விட்டேன். அன்று நான் என்ஜினீயரிங் அட்மிஷன் தொடர்பாக sports quota வில் தேர்வு பெற trials ஆடுவதற்காக மதுரையில் இருந்து திருச்சி சென்றேன் . அதற்கும் முன்பு ஒருமுறை எனது தந்தையுடன் தரிசனம் செய்தேன்.அதன் பின் நானும் என்ஜினீயரிங் முடித்து இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது.அதற்குப்பின் நான் சுவாமிகளைப் பார்க்கவேயில்லை.எனக்குத் தெரிந்த வரை அவர் யாரிடமும் பேசியது கிடையாது. அவருக்கு மிக அருகில் அமர்ந்து கேட்டால் அவர் அவருக்கு மட்டுமே கேட்கும் அளவுக்கு நமசிவாய என்று உச்சரித்துக் கொன்டிருப்பார்.அதற்குப்பின் இப்பொழுது தான் தற்செயலாக இந்த வலைத்தளத்தில் ஐயாவின் புகைப்படத்தைப் பார்க்கிறேன். Friday August 25 2017 1.44 am., தற்சமயம் ஐயாவைப் பற்றிய தகவல்கள் தெரிந்த அன்பர்கள் எந்த நேரத்திலும் என்னை அழைக்கலாம். எனது WhatsApp number +91 8667799359

    ReplyDelete
    Replies
    1. அவர் தற்போது மதுரை சிம்மக்கல் பகுதியில் இருக்கிறார்.

      Delete
    2. ஐயா பற்றிய தகவல் கிடைக்கவில்லை உங்களுக்கு கிடைத்தாலும் எமக்கு பகிருங்கள்.

      Delete
  5. சிம்மக்கல் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் போலீஸ் பூத் எதிரே உள்ள தெருவில் யாரைக்கேட்டாலும் சொல்வார்கள். மாடியில் வசிக்கிறார்.

    ReplyDelete
  6. Ayya now living

    in thallakulam madurai

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சித்தர்கள்

வைணவம்