சித்தர்கள்
ஐயா மூட்டைசாமி
மூட்டைசாமி சரணம்
ஐயா
ஐயா வைகுண்டரின் மறு அவதாரம் என்று சொல்கிறார்கள் ஐயாவை நான் சந்தித்தல்லை.
திருவண்ணாமலையில் மேலே பல ஆண்டுகள் தவம் செய்து கால்கள் அப்படியே ஒட்டி போனது என்றும் இளையராஜா அவர்கள் ஐயாவை சந்தித்து கீழவரவேண்டும் என்று கேட்டுகொண்டு ஐயாவை மருத்துவமனையில் சேர்த்து ஆபரேசன் மூலம் கால்கள் பிரித்து எடுக்கப்பட்டது என்று சொன்னார்கள்.
ஐயா தற்போது நெல்லை ஐஞ்சுகிராமம் பால்குளம் என்ற ஊரில் இருப்பதாக சொல்கிறார்கள்.
மேல் விவரங்கள் தெரிந்தோர் சொல்லுங்க நண்பர்களே.
அய்யா யாரு சாமி
ReplyDeleteA Great siddha lived on the top of the Tiruvannamalai hill for more then 12 years
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteSwamy en nallathe nadakkannum en vazhalvel
ReplyDelete